பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
துன்பு ஆய மாசார், துவர் ஆய போர்வையார், புன் பேச்சுக் கேளாதே புண்ணியனை நண்ணுமின்கள்! நண்பால் சிவாய!" எனா நாலூர்மயானத்தே இன்பு ஆய் இருந்தானை, ஏத்துவார்க்கு இன்பமே.