பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
கல்லால் நிழல் மேவி, காமுறு சீர் நால்வர்க்கு, அன்று, எல்லா அறன் உரையும் இன் அருளால் சொல்லினான் நல்லார் தொழுது ஏத்தும் நாலூர்மயானத்தைச் சொல்லாதவர் எல்லாம் சொல்லாதார். தொல் நெறிக்கே