பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
காயச் செவ்விக் காமற் காய்ந்து, கங்கையைப் பாயப் படர் புன் சடையில் பதித்த பரமேட்டி மாயச் சூர் அன்று அறுத்த மைந்தன் தாதை; தன் மீயச் சூரைத் தொழுது, வினையை வீட்டுமே!