பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
புலியின் உரி தோல் ஆடை, பூசும் பொடி நீற்றர், ஒலி கொள் புனல் ஓர் சடைமேல் கரந்தார், உமை அஞ்ச வலிய திரள் தோள் வன் கண் அரக்கர் கோன் தன்னை மெலிய வரைக்கீழ் அடர்த்தார் மீயச்சூராரே.