பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
காதில் மிளிரும் குழையர், கரிய கண்டத்தார், போதிலவனும் மாலும் தொழப் பொங்கு எரி ஆனார் கோதி வரிவண்டு அறை பூம் பொய்கைப் புனல் மூழ்கி மேதி படியும் வயல் சூழ் மீயச்சூராரே.