பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
பல் இதழ் மாதவி அல்லி வண்டு யாழ் செயும் காழி ஊரன் நல்லவே நல்லவே சொல்லிய ஞானசம்பந்தன் ஆரூர் எல்லி அம்போது எரி ஆடும் எம் ஈசனை ஏத்து பாடல் சொல்லவே வல்லவர், தீது இலார், ஓத நீர் வையகத்தே.