பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
நாறு கூவிளம் மத்தம் நாகமும் சூடிய நம்பன், ஏறும் ஏறிய ஈசன், இருந்து இனிது அமர்தரு மூதூர் நீறு பூசிய உருவர், நெஞ்சினுள் வஞ்சம் ஒன்று இன்றித் தேறுவார்கள், சென்று ஏத்தும் சீர் திகழ் காழி நன்நகரே.