பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
மாலும் மா மலரானும் மருவி நின்று, இகலிய மனத்தால், பாலும் காண்பு அரிது ஆய பரஞ்சுடர் தன் பதி ஆகும் சேலும் வாளையும் கயலும் செறிந்து தன் கிளையொடு மேய, ஆலும் சாலி நல் கதிர்கள் அணி, வயல் காழி நன் நகரே.