பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
சங்கு உலாவு திங்கள் சூடி, தன்னை உன்னுவார் மனத்து அங்கு உலாவி நின்ற எங்கள் ஆதிதேவன் மன்னும் ஊர் தெங்கு உலாவு சோலை, நீடு தேன் உலாவு செண்பகம் அங்கு உலாவி, அண்டம் நாறும் அம் தண் ஆரூர் என்பதே.