பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
கள்ள நெஞ்ச வஞ்சகக் கருத்தை விட்டு, அருத்தியோடு உள்ளம் ஒன்றி உள்குவார் உளத்து உளான் உகந்த ஊர் துள்ளி வாளை பாய் வயல், சுரும்பு உலாவு நெய்தல்வாய் அள்ளல் நாரை ஆரல் வாரும், அம் தண் ஆரூர் என்பதே.