பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
வல்லி சோலை சூதம் நீடு மன்னு வீதி பொன் உலா அல்லி மாது அமர்ந்து இருந்த அம் தண் ஆரூர் ஆதியை, நல்ல சொல்லும் ஞானசம்பந்தன் நாவின் இன் உரை வல்ல தொண்டர், வானம் ஆள வல்லர், வாய்மை ஆகவே.