பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
மாணா வென்றிக் காலன் மடியவே காணா மாணிக்கு அளித்த காழியார், நாண் ஆர் வாளி தொட்டார் அவர் போல் ஆம் பேணார் புரங்கள் அட்ட பெருமானே.