பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
மாடே ஓதம் எறிய, வயல் செந்நெல் காடு ஏறிச் சங்கு ஈனும் காழியார், வாடா மலராள் பங்கர் அவர்போல் ஆம் ஏடார் புரம் மூன்று எரித்த இறைவரே.