திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: கௌசிகம்

புற்றின் நாகமும் பூளையும் வன்னியும்
கற்றை வார்சடை வைத்தவர், காழியுள
பொற்றொடியோடு இருந்தவர், பொன்கழல்,
உற்றபோது, உடன் ஏத்தி உணருமே!

பொருள்

குரலிசை
காணொளி