பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
புற்றின் நாகமும் பூளையும் வன்னியும் கற்றை வார்சடை வைத்தவர், காழியுள பொற்றொடியோடு இருந்தவர், பொன்கழல், உற்றபோது, உடன் ஏத்தி உணருமே!