பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
காலன் தன் உயிர் வீட்டு, கழல் அடி, மாலும் நான் முகன்தானும், வனப்பு உற ஓலம் இட்டு, முன் தேடி, உணர்கிலாச் சீலம் கொண்டவன் ஊர் திகழ் காழியே.