பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
கானல் வந்து உலவும் கடல் காழியு ஈனம் இ(ல்)லி இணை அடி ஏத்திடும் ஞானசம்பந்தன் சொல்லிய நல்-தமிழ், மானம் ஆக்கும், மகிழ்ந்து உரைசெய்யவே.