பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
சூழ்தரு வல்வினையும் உடல் தோன்றிய பல்பிணியும் பாழ்பட வேண்டுதிரேல், மிக ஏத்துமின்-பாய்புனலும், போழ் இளவெண்மதியும்(ம்), அனல் பொங்கு அரவும், புனைந்த தாழ்சடையான் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே!