பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
ஆதர் சமணரொடும்(ம்), அடை ஐ(ந்)துகில் போர்த்து உழலும் நீதர், உரைக்கும் மொழி அவை கொள்ளன்மின்! நின்மலன் ஊர் போது அவிழ் பொய்கைதனுள்-திகழ் புள் இரிய, பொழில்வாய்த் தாது அவிழும் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.