பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
வில் மலை, நாண் அரவம், மிகு வெங்கனல் அம்பு, அதனால், புன்மை செய் தானவர் தம் புரம் பொன்றுவித்தான்; புனிதன்; நல் மலர்மேல் அயனும், நண்ணு நாரணனும்(ம்), அறியாத் தன்மையன்; ஊர் பனந்தாள்-திருத் தாடகையீச்சுரமே.