திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

பொங்கு அரவர், அங்கம் உடல்மேல் அணிவர்; ஞாலம் இடு
பிச்சை,
தம் கரவம் ஆக உழிதந்து, மெய் துலங்கிய வெண் நீற்றர்;
கங்கை, அரவம், விரவு திங்கள், சடை அடிகள்; இடம்
வினவில்
செங்கயல் வதிக் குதிகொளும் புனல் அது ஆர் திரு
நலூரே.

பொருள்

குரலிசை
காணொளி