பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
நெடிய மால் பிரமனோடு நீர் எனும் பிலயம் கொள அடியொடு முடியும் காணார்; அருச்சுனற்கு அம்பும் வில்லும் துடி உடை வேடர் ஆகித் தூய மந்திரங்கள் சொல்லிக் கொடி நெடுந் தேர் கொடுத்தார்-குறுக்கை வீரட்டனாரே.