பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
நீறு அடைந்த மேனியின் கண் நேரிழையாள் ஒருபால் கூறு அடைந்த கொள்கை அன்றி, கோல வளர் சடைமேல் ஆறு அடைந்த திங்கள் சூடி, அரவம் அணிந்தது என்னே சேறு அடைந்த தண் கழனிச் சேய்ஞலூர் மேயவனே?