பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
மா அடைந்த தேர் அரக்கன் வலி தொலைவித்து அவன்தன் நா அடைந்த பாடல் கேட்டு நயந்து, அருள் செய்தது என்னே பூ அடைந்த நான்முகன் போல் பூசுரர் போற்றி செய்யும் சே அடைந்த ஊர்தியானே, சேய்ஞலூர் மேயவனே?