பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கைத்தலை மான் மறி ஏந்திய கையன்; கனல் மழுவன்; பொய்த்தலை ஏந்தி, நல் பூதி அணிந்து பலி திரிவான்; செய்த்தலை வாளைகள் பாய்ந்து உகளும் திரு வேதி குடி அத்தனை; ஆரா அமுதினை;-நாம் அடைந்து ஆடுதுமே.