பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
எண்ணும் எழுத்தும் குறியும் அறிபவர் தாம் மொழிய, பண்ணின் இசை மொழி பாடிய வானவர் தாம் பணிவார் திண்ணென் வினைகளைத் தீர்க்கும் பிரான்; திரு வேதி குடி நண்ண அரிய அமுதினை;-நாம் அடைந்து ஆடுதுமே.