பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
முன் பின் முதல்வன்; முனிவன்; எம் மேலைவினை கழித்தான்; அன்பின் நிலை இல் அவுணர்புரம் பொடி ஆன செய்யும் செம் பொனை; நல் மலர் மேலவன் சேர் திரு வேதி குடி அன்பனை; நம்மை உடையனை;-நாம் அடைந்து ஆடுதுமே.