பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மன்னும் மலைமகள் கையால் வருடின; மாமறைகள் சொன்ன துறைதொறும் தூப் பொருள் ஆயின; தூக் கமலத்து அன்ன வடிவின; அன்பு உடைத் தொண்டர்க்கு அமுது அருத்தி இன்னல் களைவன - இன்னம்பரான்தன் இணை அடியே.