பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பயம், புன்மை, சேர்தரு பாவம், தவிர்ப்பன; பார்ப்பதிதன் குயம் பொன்மை மா மலர் ஆகக் குலாவின; “கூட ஒண்ணாச் சயம்பு” என்றே, “தகு தாணு” என்றே, சதுர்வேதங்கள் நின்று இயம்பும் கழலின-இன்னம்பரான்தன் இணைஅடியே.