பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
துடிக்கின்ற பாம்பு அரை ஆர்த்து, துளங்கா மதி அணிந்து, முடித் தொண்டர் ஆகி முனிவர் பணி செய்வதேயும் அன்றி, பொடிக்கொண்டு பூசிக் புகும் தொண்டர் பாதம் பொறுத்த பொற்பால் அடித்தொண்டன் நந்தி என்பான் உளன், ஆரூர் அமுதினுக்கே.