பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கரும்பு பிடித்தவர் காயப்பட்டார்; அங்கு ஓர் கோடலியால் இரும்பு பிடித்தவர் இன்பு உறப்பட்டார்; இவர்கள் நிற்க, அரும்பு அவிழ் தண் பொழில் சூழ் அணி ஆரூர் அமர்ந்த பெம்மான் விரும்பு மனத்தினை, “யாது ஒன்று?” நான் உன்னை வேண்டுவனே.