பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
மாது இயன்று மனைக்கு இரு! என்றக்கால், நீதிதான் சொல நீ எனக்கு ஆர்? எனும்; சோதி ஆர்தரு தோணிபுரவர்க்குத் தாதி ஆவன், நான் என்னும்-என் தையலே.