பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
ஒன்றுதான் அறியார், உலகத்தவர்; நின்று சொல்லி நிகழ்ந்த நினைப்பு இலர்; துன்று வார் பொழில்-தோணிபுரவர்தம் கொன்றை சூடும் குறிப்பு அது ஆகுமே.