பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
நக்கம் வந்து பலி இடு! என்றார்க்கு, இட்டம் மிக்க தையலை வெள்வளை கொள்வது தொக்க நீர்வயல்-தோணிபுரவர்க்கு தக்கது அன்று, தமது பெருமைக்கே.