திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

நக்கம் வந்து பலி இடு! என்றார்க்கு, இட்டம்
மிக்க தையலை வெள்வளை கொள்வது
தொக்க நீர்வயல்-தோணிபுரவர்க்கு
தக்கது அன்று, தமது பெருமைக்கே.

பொருள்

குரலிசை
காணொளி