பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
அல்லலோடு அருநோயில் அழுந்தி, நீர், செல்லுமா நினையாதே, கனை குரல் கொல்லை ஏறு உடைக் கொண்டீச்சுரவனை வல்ல ஆறு தொழ, வினை மாயுமே.