பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
நேச நீலக்குடி அரனே! எனா நீசராய், நெடுமால் செய்த மாயத்தால், ஈசன் ஓர் சரம் எய்ய எரிந்து போய், நாசம் ஆனார், திரிபுரநாதரே.