பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
கல்லினோடு எனைப் பூட்டி அமண்கையர் ஒல்லை நீர் புக நூக்க, என் வாக்கினால், நெல்லு நீள் வயல் நீலக்குடி அரன் நல்ல நாமம் நவிற்றி, உய்ந்தேன் அன்றே!