திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

கட்டு ஆறே கழி காவிரி பாய் வயல்
கொட்டாறே, புனல் ஊறு குரக்குக்கா,
முட்டு ஆறா, அடி ஏத்த முயல்பவர்க்கு
இட்டு ஆறா, இடர் ஓட எடுக்குமே.

பொருள்

குரலிசை
காணொளி