பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
கட்டு ஆறே கழி காவிரி பாய் வயல் கொட்டாறே, புனல் ஊறு குரக்குக்கா, முட்டு ஆறா, அடி ஏத்த முயல்பவர்க்கு இட்டு ஆறா, இடர் ஓட எடுக்குமே.