திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

இரக்கம் இன்றி மலை எடுத்தான் முடி,
உரத்தை, ஒல்க அடர்த்தான் உறைவு இடம்-
குரக்கு இனம் குதிகொள்ளும் குரக்குக்கா;
வரத்தனைப் பெற வான் உலகு ஆள்வரே.

பொருள்

குரலிசை
காணொளி