திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

கை அனைத்தும் கலந்து எழு காவிரி,
செய் அனைத்திலும் சென்றிடும், செம் புனல்
கொய் அனைத்தும் கொணரும் குரக்குக்கா
ஐயனைத் தொழுவார்க்கு அல்லல் இல்லையே.

பொருள்

குரலிசை
காணொளி