திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

பிறவி மாயப்பிணக்கில் அழுந்தினும்,
உறவுஎலாம் சிந்தித்து, உன்னி உகவாதே,
அறவன் எம்பிரான் அன்பில் ஆலந்துறை
மறவாதே, தொழுது, ஏத்தி வணங்குமே!

பொருள்

குரலிசை
காணொளி