பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பிறவி மாயப்பிணக்கில் அழுந்தினும், உறவுஎலாம் சிந்தித்து, உன்னி உகவாதே, அறவன் எம்பிரான் அன்பில் ஆலந்துறை மறவாதே, தொழுது, ஏத்தி வணங்குமே!