பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
நுணங்கு நூல் அயன் மாலும் இருவரும் பிணங்கி எங்கும் திரிந்து எய்த்தும் காண்கிலா அணங்கன், எம்பிரான், அன்பில் ஆலந்துறை வணங்கும், நும் வினை மாய்ந்து அறும் வண்ணமே!