திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

நுணங்கு நூல் அயன் மாலும் இருவரும்
பிணங்கி எங்கும் திரிந்து எய்த்தும் காண்கிலா
அணங்கன், எம்பிரான், அன்பில் ஆலந்துறை
வணங்கும், நும் வினை மாய்ந்து அறும் வண்ணமே!

பொருள்

குரலிசை
காணொளி