பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
இலங்கை வேந்தன் இருபதுதோள் இற்று மலங்க மாமலைமேல் விரல் வைத்தவன், அலங்கல் எம்பிரான், அன்பில் ஆலந்துறை வலம்கொள்வாரை வானோர் வலம்கொள்வரே.