பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பொய் எலாம் உரைக்கும் சமண்சாக்கியக்- கையன்மார் உரை கேளாது எழுமினோ! ஐயன், எம்பிரான், அன்பில் ஆலந்துறை மெய்யன், சேவடி ஏத்துவார் மெய்யரே.