பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
துள்ளு மான்மறி, தூ மழுவாளினர்; வெள்ள நீர் கரந்தார், சடைமேல் அவர்;- அள்ளல் ஆர் வயல் சூழ் மணஞ்சேரி எம் வள்ளலார்; கழல் வாழ்த்தல் வாழ்வு ஆவதே.