பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
துன்ன ஆடையர், தூ மழுவாளினர்; பின்னும் செஞ்சடைமேல் பிறை வைத்தவர்- மன்னு வார் பொழில் சூழ் மணஞ்சேரி எம் மன்னனார்; கழலே தொழ வாய்க்குமே.