பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
மறையோர் வானவரும் தொழுது ஏத்தி வணங்க நின்ற இறைவா! எம்பெருமான்! எனக்கு இன் அமுது ஆயவனே! கறை ஆர் சோலைகள் சூழ் திருக்கற்குடி மன்னி நின்ற அறவா! அங்கணனே! அடியேனையும், “அஞ்சல்!” என்னே! .