பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
வரும் காலன்(ன்) உயிரை மடியத் திரு மெல்விரலால் பெரும் பாலன் தனக்கு ஆய்ப் பிரிவித்த பெருந்தகையே! கரும்பு ஆரும் வயல் சூழ் திருக்கற்குடி மன்னி நின்ற விரும்பா! எம்பெருமான்! அடியேனையும் வேண்டுதியே! .