பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
நறவம் நிறை வண்டு அறை தார்க்கொன்றை நயந்து, நயனத்தால் சுறவம் செறி வண் கொடியோன் உடலம் பொடியா விழிசெய்தான், புறவம் உறை வண்பதியா, மதியார் புரம் மூன்று எரி செய்த இறைவன், அறவன், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.