பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
நினைவார் நினைய இனியான், பனி ஆர் மலர் தூய், நித்தலும்; கனை ஆர் விடை ஒன்று உடையான்; கங்கை, திங்கள், கமழ்கொன்றை, புனை வார்சடையின் முடியான்; கடல் சூழ் புறவம் பதி ஆக, எனை ஆள் உடையான், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.