பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
விண்தான் அதிர வியன் ஆர் கயிலை வேரோடு எடுத்தான் தன் திண்தோள் உடலும் முடியும் நெரியச் சிறிதே ஊன்றிய புண்தான் ஒழிய அருள்செய் பெருமான், புறவம் பதி ஆக, எண்தோள் உடையான், இமையோர் ஏத்த, உமையோடு இருந்தானே.